Sunday, May 31, 2009

ராகினியின் கவிதைப் பூங்கா.



Thursday, April 30, 2009

எனது 25 நிகழ்ச்சிகள் ஓரே சீடியாக வெளிவந்துள்ளது



எனது 25 நிகழ்ச்சிகள் ஓரே சீடியாக வெளிவந்துள்ளது
நிகழ்ச்சி தொகுப்பை நீங்கள் தொடர்ந்து 14 மணித்தியாளமும் 30 நிமிடங்களும் கேட்கலாம் பொற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய முகவரி.
kavithaikuyil@gmail.com

tp-004915225831756


கேட்க முடியாத நேயர்களுக்கு ஒலிப்பதிவு அனுப்பி வைக்கப்படும்.

http://www.esnips.com/web/ENDRUMINIYAVAI http://www.firstaudio.info/WReplay.htm ----------------------------------------
அன்பு நேயர்களுக்கு
பிரான்ஸ் ரி ஆர் ரி தமிழ் ஒலியில் எனது நிகழ்ச்சி (குயில்தோப்பு) லண்டன் நேரம் மலை 5.20 க்கும் ஜெர்மன் நேரம் மாலை 6.20 க்கும் இந்திய நேரம் 9.50 க்கும் கேட்கலாம்
சற்லைற் வசதி இல்லாத வர்களுக்கு
இந்த நிகழ்ச்சியை நேரடி ஒலிப்பரப்பில் LIVE கேட்க கிழே உள்ள இணைப்பை அழுத்துங்கள்.
http://www.tamilolli.com/
------------------------
new
வணக்கம் நேயர்களே.
ஆண்டவன் கருணையால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் என் நிகழ்ச்சி இந்த ஜ ரி ஆர் சர்வதேச வானொலியில் இசையின் மடியில்
உலா வருகின்றது. கேட்டு மகிழவும்.

ஜெர்மன் நேரம். இரவு 8 மணி. கனடா நேரம் -பகல் 2 மணி. இந்தியா நேரம் . இரவு 11.30

கனடா நேரம் வியாழன் மாலை 6 மணிக்கும்


-----------------
new-இரவின் மடியில். நிகழ்ச்சி கனடா நேரம் இரவு 10 மணிக்கு கேட்டுமகிழவும்.

உங்கள் கருத்துக்களை அனுப்பவேண்டிய முகவரி
kavithaikuyil@gmail.com

Tuesday, June 06, 2006

ராகினியின் கவிதைப் பூங்கா.


என் கவிதைகளை திருடி எடுப்பவர்கள் என் பெயரோடு போடவும் எழுதுவது என்பது சுலபமல்ல.
எண்னங்களை சிறகு விரித்து
தமிழைத் தேன் போல் சுவைக்கும்..
போது
அந்த தமிழை கவி தொடுத்து

இந்தக் கவிதைப் பூங்காவில்
உங்கள் முன் மலரவிடுகின்றேன்.
அன்புடன்ராகினி
ஜேர்மன;


ttp://makimai.blogspot.com/

kavithaikuyil@gmail.com


Wednesday, March 01, 2006

காலமெல்லாம் நீ..வேண்டும்


காலமெல்லாம் நீ..வேண்டும்


என்னதான் இருக்கு உன்னிடம்
மீண்டும் மீண்டும்..சிந்தித்தால்
விடை தெரியவில்லை.

காரணம்...எதை என்று
சொல்வது
வாழ்க்கை ஒடும்போதும்
உன் நினைவுகள்தான்...
என் இதயத்துடிப்பில்
அதிகமாய் ஓடுகின்றது.

ஏன்...
என் நாடித்துடிப்பிலும் கூட
நீயே...தான் வாழ்கின்றாய்


சோகம் வாட்டும் போதும்.
ஓ... என்ன சோகம் என்கின்றாயா....?

உன்னை பிரிந்த சோகம்...
வாட்டும் போதும்.
உன் சுகமான நினைவுகள்
என்னை சுகமாக்கி...
செல்கின்றது.

என் செல்லமே..

இடை வெளி இல்லா..
மழை நீர்..போல்
என் வாழ்வில் நீ..வேண்டும்.

எப்பவும் எனக்கு சலிக்காத..
பொருள்.. அது நீ..என்பதால்.
சலிப்பே...இல்லாமல்.
உன் இதழ் சிந்தும் கவிதையில்
காலமெல்லாம்.
நான் வாழ..என்னருகில்
நீ..வோண்டும்.

ராகினி
ஜேர்மன்

Thursday, November 17, 2005

என்னை தொந்தரவு செய்யாதே..

ஜெர்மனியில் செந்தேன் மலரே..தமிழ் மகனின் பொன்சிலை.

http://www.raaga.com/playerV31/index.asp?pick=49828&mode=3&rand=0.7984777579867058&bhcp=1


என்னை தொந்தரவு செய்யாதே.
---------------------------------------
என் புன்னகை கேட்டு
நீ..உன் மனதை தொலைத்ததுக்கு..
நான் காரணமாய் இருக்க முடியுமா..?
என்னை உன்னிடம் தொலைத்துவிட்டேன்
என்று தொந்தரவுசெய்யாதே..

அமைதியுடன் இருந்த என்
இதயக்கடலில்...உன்
புன்னகை என்ற கல் எறிந்து
அலைகள் கொந்தளிப்பது போல்
என் மனதை கொந்தளிக்கவைத்தது
என்று சொல்லி... என்னைதொந்தரவு
செய்யாதே.


என் புன்னகை..என்னுள் பிறப்போடு
வந்த.... புன்னகைப்பூக்கள்
என்று சொல்லியும் நீ..உன் மனதை..
தொலைத்துவிட்டேன் என்றுதொந்தரவு
செய்யாதே.


.நீ..பார்த்தாய் நானும் பார்த்தேன்.
அதற்கு.உன் இருவிழியில் இருந்து..
வந்த கரு நிறக்குண்டுகள்
என் இதயத்தை துளைத்துவிட்டது
என்று..ஏன் என்னை தொந்தரவு
செய்கின்றாய்.

மழைவரும்போது..தானே..
நான் வருகின்றேன்.
நீ..நான் வந்ததால் மழை என்று
சொல்லி என்னை ஏன்டா..
தொந்தரவு செய்கின்றாய்.


நீ..புதியவனானது..என்னால்..
மனிதனாகியது...என்னால்.
உன் பேனை தினம்
கவிதை தொடுப்பது..என்னால்
உன் மனதில் புத்துணர்ச்சி
தோண்றியது
என்னால்என்று சொல்லிக்கொண்டு
திரியும்போது...என் மனதில்
உன்னை... நானும்
காதல் செய்கின்றேன்..ஆனால்..
தொந்தரவு செய்யாதே..
என்னை.
------------
rahini









Monday, November 14, 2005

இசையால் வசமானாள்



மனதுக்குப் பிடித்ததால்
உன்னை சரணடைந்தேன்
காற்றுப்போல் நான் விடும்
மூச்சும் உனக்கு தெரிவதில்லை.
எங்கே..செல்வது என்று.

அது காற்றோடு செல்லவில்லை.
உன் இசையோடு கலந்து விடும்போது...
என் செவிப்பறைகளை
உன் குரல்கள் தீண்டி
எனை இசைக்கு வசமாக்கியது.

கண்மூடிக்கிடந்தாலும்
என்னுள் இசைக்கின்ற உன் குரல்
என்னை ஈர்த்துக்கொள்வதால்
விழிக்க மறுக்கின்றது.

உன் பெயரை உச்சரிக்க முடியவில்லை.
அதை சொல்லவும் முடியவில்லை.
எனக்காக ..நீ.. தீட்டிக்கொள்ளும்
கவிதைகள் இசையுடன் கலக்கும் போது
உன் குரலோடு வரும்
இசைக்கு வசமானாள்

Thursday, October 20, 2005

உறவுக்கு உரிமை

என்னை பிரிந்து. விண்ணுலகம் சென்ற என் பெற்றோர்
உறவுக்கு உரிமை


உறவுக்கு உரிமை தருவது.
பெற்றோர் ஒன்றே....
எத்தனை உறவுகள் வந்தாலும்..
அத்தனையும் நடிப்பே..

நம்மை சுமந்து நமக்கே.
வாழ்ந்து.
நம்மோடு மடிந்து போவது
பெற்றோர் தான்.
வருபவர்கள் புரியாதவர்கள்
வந்தவர்கள் தெரியாதவர்கள்
சேர்ந்தவர்கள் ஒட்டிக்கொள்ளாதவர்கள்-

என்பதால்....

அன்புக்கும் பண்புக்கும்
அரவனைப்புக்கும்
துயரத்தில் தலைசாயவும்
நம்பெற்றோரே நமக்கு..
உரிமையானவர்கள்
rahini