என் அருகில் வாராயோ...
அவள் சிரிப்பு எனக்கு சொர்க்கமானது
அவள் வார்த்தை எனக்கு வாழ்க்கையானது.
இதயத்தை உன்னிடம் கொடுத்த போது
தினம் கனவிலும் உனை தேடுனேன்.
அவள் உடையின் இடை அழகை கண்டேன்
அவள் சிரிப்பில் இதழ் விரியும் அழகைகண்டேன்.
உன் புன்னகையால் எனை வாட்டினாய்
உனை பார்க்கும் வேளையில் என்
இதயம் கால்களை நிறுத்துதடி
இருவிழியும் உனை பார்க்கும் போது
உன் உயிருடன் கலக்க விரும்புதடி.
எனக்குள் உலாவும் தேவதையே....
என் மூச்சிலும் நீ கலந்திட....
என்னருகில் நீ வாராயோ.
அவள் சிரிப்பு எனக்கு சொர்க்கமானது
அவள் வார்த்தை எனக்கு வாழ்க்கையானது.
இதயத்தை உன்னிடம் கொடுத்த போது
தினம் கனவிலும் உனை தேடுனேன்.
அவள் உடையின் இடை அழகை கண்டேன்
அவள் சிரிப்பில் இதழ் விரியும் அழகைகண்டேன்.
உன் புன்னகையால் எனை வாட்டினாய்
உனை பார்க்கும் வேளையில் என்
இதயம் கால்களை நிறுத்துதடி
இருவிழியும் உனை பார்க்கும் போது
உன் உயிருடன் கலக்க விரும்புதடி.
எனக்குள் உலாவும் தேவதையே....
என் மூச்சிலும் நீ கலந்திட....
என்னருகில் நீ வாராயோ.
1 comment:
கவிஞையின் பன்முகப் பார்வையைக் காண்கின்றேன்.
அன்புடன்
இலக்கியா
Post a Comment