தாய்
தனை மறந்து உனை சுமந்தாள்
மறு பிறவிதான் கண்டு
உனை எடுத்தாள்.
மழலையால் நீ....
தவழ தன் ரத்தத்தை
பாலாக்கினாள்.
இரவுகலை பகலாக்கி முத்துப்போல்
வளர்த்தெடுத்தாள்.
தாய் வேறு சேய் வேறு ஆனாலும;
தன் உயிர் நாள்
எல்லாம் சுமந்திருப்பாள்.
உன் மனம் மாறினாலும்...
என்றும் தாய்மனம் மாறாது.
நீ…..யும் தாயானாள் அப்போ……
புரியும் தாய்ப்பாசம்.
No comments:
Post a Comment