Wednesday, September 07, 2005

தாய்

தாய்


தனை மறந்து உனை சுமந்தாள்
மறு பிறவிதான் கண்டு

உனை எடுத்தாள்.

மழலையால் நீ....
தவழ தன் ரத்தத்தை

பாலாக்கினாள்.

இரவுகலை பகலாக்கி முத்துப்போல்

வளர்த்தெடுத்தாள்.

தாய் வேறு சேய் வேறு ஆனாலும;

தன் உயிர் நாள்
எல்லாம் சுமந்திருப்பாள்.

உன் மனம் மாறினாலும்...
என்றும் தாய்மனம் மாறாது.

நீ…..யும் தாயானாள் அப்போ……

புரியும் தாய்ப்பாசம்.

No comments: